Articles

Home | Articles

மஹாபாரதம், கதை வடிவில் வந்த ஐந்தாம் வேதம்

குரு வேத வியாசர்  நான்கு வேதத்தில் உள்ள அணைத்து தர்மங்களையும் கதை வடிவமாகவும், கதாபத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துரைத்துள்ளார்.   தர்மம் மிகவும் சூட்சமமானது, அதை பட்டியலிட்டு கொடுப்பதைவிட கதை வடிவில் கொடுப்பதே   அனைத்து மனித சமுதயத்தையும் சென்றாடையும் என்பது அனைத்தும் அறிந்த குரு வேத வியாசரின் திண்ணம்

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now